coimbatore மடிக்கணினி கேட்டு மாணவர்கள் விரட்டியடிப்பு வழக்கு போடுவதாக காவல்துறையினர் மிரட்டல் நமது நிருபர் ஜூலை 7, 2019 விலையில்லா மடிக் கணினி கோரிய மாணவர் களையும், பெற்றோர்களை யும் காவல்துறையினர் விரட்டியதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது